யதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]
அன்பின் ராகவன், யதி வாசித்து முடித்தேன். அற்புதம் என்கின்ற சொல்லைத் தவிர வேறு பொருத்தமான சொற்கள் எதையேனும் இடமுடியும் எனத் தோன்றவில்லை. விமல் என்கின்ற ஒற்றைப் பாத்திரத்தின் தன்மையில் நின்றுகொண்டு விஜய், வினய், வினோத், அம்மா, கேசவன் மாமா, பத்மா மாமி, சித்ரா, சொரிமுத்து போன்ற பல்வேறு பாத்திரங்களுக்கூடாக சுவாரசியம் குறையாமல் கதையினை நகர்த்திச் சென்ற விதம் ஆகா போட வைக்கின்றது. ஒரு தாயின் நான்கு பிள்ளைகளும் வீட்டை விட்டு ஓடிச்சென்று சாமியார்களாக மாறுகின்றனரே என மனதைப் … Continue reading யதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed